மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு அழைப்பு. பிரித்தானியாவில் மே 18 மாலை 4:00 மணி தொடக்கம் இரவு 8:00 மணி வரை ரவல்கர் சதுர்க்கத்தில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக